திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீஸ் உடையில் வந்து டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் ப...
சென்னை கொரட்டூர் பகுதியில் இடம் வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் பெண் தலைமைக் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2021ஆம் ஆண்டில் இடம் வாங்கித் தருவதாக...
ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நாமகிரிப்பேட்டை பெண் தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநிலங்கள...
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் தலைமைக் காவலரை வீட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
முகமது தார் Mohd Dar என்ற அவரை கொண்று விட்...
சென்னையில் டி.ஜி.பி அலுவலகம் முன்பு காவலர் ஒருவர் தனது 10 வயது மகளுடன் கையில் தேசியக் கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர், ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ...
வேலூர் துணிக்கடை ஒன்றில் சாதாரண உடையில் நின்றிருந்த பெண் தலைமைக் காவலரை, கடை ஊழியர் என நினைத்து அவரிடம் ஆடையை எடுத்துக் கொடுக்க கேட்டு தகராறில் ஈடுபட்ட 4 குடிமகன்களை போலீசார் கைது செய்த...
சென்னை திருவொற்றியூரில் தனது வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட தலைமைக் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தொட்டிகுப்பத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் செந்தில் குமார், வண்ணார...